states

img

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாமியார் ஒருவர் நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், 23 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 

;